திங்கள், 4 ஜூன், 2012

பிறந்தநாளில் தலைவரின் மனம் அறிந்து குஷிப்படுத்திய உடன்பிறப்புக்கள்...!

   
  ஆனாலும் தலைவரின் தீராப்பசியை ஆற்றமுடியாது...!
              நேற்று ஜூன் 3 - ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளன்று வழக்கம் போல் கூட்டம் போட்டு  அவரை  சந்தோஷப்படுத்துவதற்காக ஒன்று கூடினார்கள். கருணாநிதி ரூபாய் தாளின் மீது அதிக ஈர்ப்புக் கொண்டவர் என்பதால் எல்லாப் பிறந்தநாளிலும் அவருக்கு ரூபாய் நோட்டு மாலை போட்டு குஜால் படுத்துவார்கள். இந்த முறையும் அவரது மனமறிந்த அவரது உடன்பிறப்புக்கள் ரூபாய் நோட்டாலேயே  அபிஷேகமே பண்ணி குஷிப்படுத்தி விட்டார்களே பாருங்கள்.


வாழ்க ''வளமுடன்''....! 
                                                             

கருத்துகள் இல்லை: