திங்கள், 11 மார்ச், 2013

இலங்கைப் பிரச்சனையில் தேவை தீர்வு மட்டுமே... தண்டனையல்ல...!


















     
       ''நான் தமிழன்'' என்னை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. நான் இந்தியன் என்றாலும், அப்படி சொல்வதும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் என்னை நானே சுருக்கிக்கொள்வதாகத் தான் பொருளாகும். நான் உலக மனிதகுலத்தில் ஒருவனாகத்தான்  என்னை பொருத்திப் பார்க்கிறேன். அந்த கண்ணோட்டத்தில் தான் நான் என் நாட்டையும், பக்கத்து நாட்டையும், இந்த உலகத்தையும் பார்க்கிறேன். அதே பார்வையோடு தான் நான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். 

கருத்துகள் இல்லை: