சனி, 20 ஏப்ரல், 2013

புதுச்சேரியில் தீக்கதிர் பொன்விழா....!

தீக்கதிர் பொன்விழா நிகழ்ச்சியில் பேசும் போது,
தீக்கதிர் நாளிதழில் புதுச்சேரி செய்திகளுக்கென்று
இரண்டு பக்கங்கள் ஒதுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்
தோழர். ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் அறிவித்தார்.



கருத்துகள் இல்லை: