சனி, 30 மே, 2015

கடனை வசூல்பண்ண துப்பில்லாத இந்திய வங்கிகள்...!


                 விஜய் மல்லையாவின் கிங்க்பிஷ்ஷர் நிறுவனத்திற்கு கொடுத்தக் கடனை திரும்ப வசூல் பண்ணமுடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம் என்று  ஒரு இந்திய அரசு வங்கி United Bank of India பொறுப்பில்லாமல் சொல்கிறது. இந்த வங்கி மல்லையாவிற்கு கொடுத்தது 400  கோடியாம். இது போல் மற்ற இந்திய அரசு வங்கிகள் எல்லாம் அவருக்கு கடன் கொடுத்ததை சேர்த்தால் 7000 கோடிகளை தாண்டும்.
                 இதே அரசு வங்கிகளிடமிருந்து  ஒரு ஏழை விவசாயியோ அல்லது ஒரு சில்லறை வியாபாரியோ சில ஆயிரங்களை மட்டுமே  வாங்கிவிட்டு திருப்பிகட்டவில்லை என்றால் சும்மா விடுவார்களா...?

 இன்னும் எழுதுகிறேன்    

கருத்துகள் இல்லை: